Thursday, 10 September 2015

ஆழ இழுத்த மூச்சும்

நெஞ்சுக்குழிக்குள்ளே

சிக்கிப்போக

அடிவயிற்றின் ஈரமும்

மிச்சமின்றி வற்றிப்போக

ஆசையாய் வளர்த்த

என் கண்ணே

என் சந்ததி

உனைக்காக்குமென

எண்ணியிருந்தேன்

என் கண்முன்னே

உன் உயிர் நீத்தாயே

என் சந்ததி

வாழஉனை மீண்டும்

ஈன்றேன் மரக்கன்றாய்...

நம் வாரிசுக்கு வாழ்வளிக்க

வளர்போம் மர(ன)ங்களை...

No comments:

Post a Comment